ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (28) விமானப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கும் பயணிகள் அனைவரும் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன், சமீபத்திய விமான நிலவரத்தை சரிபார்க்குமாறு ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் (SriLankan...
