Category : உள்நாடு

உள்நாடு

திரிபோஷ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

editor
எதிர்காலத்தில் நாடு முழுவதும் சுமார் 100 சுபோஷா விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக திரிபோஷ நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் திரிபோஷ பொருட்களின் விநியோகம் மற்றும் எதிர்கால உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, சுகாதார...
உள்நாடுசினிமா

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்திய திரைப்பட படப்பிடிப்பு!

editor
கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் சில நாட்களுக்கு இந்திய திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக வழங்கப்படவுள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு 1,500 அமெரிக்க டாலர் வாடகையில் சுமார் எட்டு நாட்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான ஆயத்த...
உள்நாடு

விசேட சோதனை – 300 இற்கும் அதிகமானோர் கைது

editor
கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 300இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அறிக்கை ஒன்றை வௌியிட்டு...
உள்நாடுபிராந்தியம்

நீரில் மூழ்கி ஒருவர் பலி – அநுராதபுரத்தில் சோகம்

editor
அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலிப்பொத்தான குளத்தில் நீராடிக்கொண்டிருந்த மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (04) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்...
உள்நாடுபிராந்தியம்

மரண வீட்டில் குடும்பத் தகராறு – கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

editor
மஹியங்கனை, குருமட பிரதேசத்தில் இரு நபர்கள் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரின் உறவினரின் மரண...
உள்நாடு

இலஞ்சம் பெற்ற காதி நீதிபதியும் அவரது சகாவும் கைது!

editor
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் பொலன்னறுவை – கதுருவெல காதி நீதிமன்றத்தின் நீதிபதியும் எழுத்தாளரும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை (04) கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளுக்கு...
உள்நாடுபிராந்தியம்

கணவன் மரணம் – மனைவி கைது – ஓட்டமாவடி, மாஞ்சோலையில் சம்பவம்!

editor
73 வயதுடைய கணவன் மரணமடைந்த சம்பவத்தில் அவரது மனைவியை வாழைச்சேனை பொலிஸார் வெள்ளிக்கிழமை (4) கைது செய்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் வாழ்ந்து வந்த...
உள்நாடு

ராகமை, கந்தானை, வத்தளை உள்ளிட்ட பகுதிகளில் STF மற்றும் பொலிஸார் விசேட சோதனை

editor
அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இராணுவ படையினர், கடற்படை, சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை (04) ராகமை, கந்தானை மற்றும் வத்தளை உள்ளிட்ட பகுதிகளில் விசேட...
உள்நாடு

பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மேலும் இருவர் கைது

editor
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஹகும்புற பகுதியில் நபர் ஒருவரை T56 வகை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் இருவர் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் பொரளை...
உள்நாடு

தேசிய விருது விழாவில் கிழக்கு மாகாணத்தின் பெருமைசேர்த்த சப்னாஸ்!

editor
இலங்கை மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான சங்கமான SLASSCOM ஏற்பாடு செய்த SLASSCOM Ingenuity Awards 2025 தேசிய விருது விழாவில், Nest International (Pvt) Ltd நிறுவனம் Best Start-up பிரிவில் முதலிடம் பிடித்து...