Category : உள்நாடு

உள்நாடு

நோயில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 02 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(28) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்து, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் ஒரு பகுதியை கடத்தல்காரர்களுக்கே மீள விற்பனை செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் பி.என்.பீ. எனப்படும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் 13...
உள்நாடு

ஷானி அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு முன்னிலையில்

(UTV | கொழும்பு) – சிறைவைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(28) முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

யாழ் இன்று முற்றாக முடங்கியது

(UTV | யாழ்ப்பாணம்) – ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலிற்கு யாழ்ப்பாணம் மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்....
உள்நாடு

இருபது – மனுத்தாக்கலுக்கு நாளை வரை கால அவகாசம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி நாளை(29) வரை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கழிவுகளை மீள அனுப்ப நடவடிக்கை

(UTV | கொழும்பு) – வெளிநாட்டு கழிவுகள் அடங்கிய 21 கொள்கலன்களை இங்கிலாந்திற்கு மீள அனுப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

கொழும்பு துறைமுக ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட 19 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக தெரிவித்தார்....
உள்நாடு

விசேட தேடுதலில் 1,481 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த சில மணித்தியாலங்களுக்குள் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 1,481 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார்...
உள்நாடு

கண்டியில் இடிந்த கட்டிடத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு

(UTV | கொழும்பு) – கண்டி – புவெலிகடயில் இடிந்து வீழ்ந்த கட்டடத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்அவற்றின் தரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது....