Category : உள்நாடு

உள்நாடு

கொரோனாவிலிருந்து 130 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 130 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 7 குழந்தைகளுக்கு கொரோனா

(UTV | கொழும்பு) -பொரள்ளையில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் 07 குழந்தைகள் மற்றும் மூன்று தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

தபால் சேவைகள் உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – நாட்டின் பல்வேறு தபால் நிலையங்களினால் முன்னெடுக்கப்படும் சேவைகள் உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

பொம்பியோ நாளை இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ நாளை(27) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்....
உள்நாடு

நெடுந்தூர பயண பேரூந்து சேவைகள் அனைத்தும் இரத்து

(UTV | கொழும்பு) – கொழும்பிற்கு வரும் அனைத்து நெடுந்தூர பயண பேரூந்து சேவைகள் மீள அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
உள்நாடு

காலி மாவட்டத்தில் வலுக்கும் கொரோனா

(UTV | காலி) – கொழும்புத் துறைமுகம் மற்றும் பேலியாகொட மீன் சந்தை கொரோனா ​கொத்தணி காரணமாக, காலி மாவட்டத்தில் இதுவரை 52 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனரென, காலி மாவட்ட தொற்று நோயியல் விசேட...
உள்நாடு

மூன்று STF முகாம்கள் முடக்கம்

(UTV | கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றுடன் கொஹுவல, பேலிய​கொட, வெதமுல்ல ஆகிய விசேட அதிரடிப்படையினரின் முகாம்களிலுள்ள 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த மூன்று...
உள்நாடு

உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளி இன்று வெளியீடு

(UTV | கொழும்பு) –  2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி இணையத்தளத்தில் இன்று(26) வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்...
உள்நாடு

சிலாபம் சந்தைக்கு பூட்டு

(UTV |  புத்தளம்) – சிலாபம் நகரில் நடத்திச் செல்லப்பட்ட பொது மீன் மற்றும் காய்கறி சந்தையை, நாளை (27) தொடக்கம் ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளது....