Category : உள்நாடு

உள்நாடு

அரச நிறுவன ஊழியர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  நாளைய தினம்(09) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் அரச நிறுவனங்களுக்கு பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது....
உள்நாடு

அமெரிக்கா புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதி

(UTV | கொழும்பு) –  அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்....
உள்நாடு

ஊரடங்கை மீறிய 150 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 150 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

மத்திய கிழக்கிலிருந்து மேலும் 71 பேர் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த 71 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்....
உள்நாடு

நாளையுடன் ஊரடங்கு தளர்வு : சில பகுதிகள் முடக்கம்

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்தில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது நாளை(09) அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மேலும் 257 பேருக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 257 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிய தொடர்பை பேணிய நபர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. BE INFORMED...
உள்நாடு

போகம்பர சிறைச்சாலையின் 7 கைதிகளுக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – போகம்பர சிறைச்சாலையின் 7 கைதிகளுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

மேல்மாகாணத்திற்கான ஊரடங்கு தளர்வு குறித்து அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  மேல்மாகாணத்திற்கான ஊரடங்கு சட்டம் தொடர்பான அடுத்த கட்ட தீர்மானத்தை இன்றைய தினம் கிடைக்கவுள்ள பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே எடுக்கவுள்ளதாக அரச தரப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 30 பேர் தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) –  இந்தியாவின் சென்னையில் இருந்து 11 பேரும் , கட்டார் தோஹாவில் இருந்து 18 பேரும் , அபுதாபியில் இருந்து ஒருவரும் இன்று காலை இலங்கை வந்தடைந்ததாக இலங்கை இராணுவம்...