Category : உள்நாடு

அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

பதவிக்காலத்தை நிறைவு செய்யும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், ஜனாதிபதியை சந்தித்தார்

editor
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள ஜூலி சாங் (Julie Chung), நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரவின் தலைமையில் நாளை ஆரம்பம்

editor
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை திறம்பட வழிநடத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நாளை (13) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த...
அரசியல்உள்நாடு

காத்தான்குடி வாவிக்கரை பூங்கா, மிதக்கும் படகுகள் தொகுதி அபிவிருத்திப் பணிகளை ஹிஸ்புல்லாஹ் எம்.பி பார்வையிட்டார்

editor
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியினால், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 10 மில்லியன் ரூபாய் நிதியின் கீழ் முதற்கட்ட வேலைத்திட்டமாக...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் – லியன்வல சாஸனரதன தேரர்

editor
மகா சங்கத்தினரை இழிவாகவும் கேவலமாகவும் விமர்சித்த அமைச்சர் லால் காந்தவுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிடில், அதன் மோசமான விளைவுகளை விரைவில் சந்திக்க நேரிடும் என தேசிய சங்க சம்மேளனத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய...
உள்நாடுபிராந்தியம்

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

editor
வெலிக்கந்தையில் கூரிய ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முயன்ற நபர் ஒருவர், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இன்று (12) மாலை வெலிக்கந்தை பகுதியில் மூவருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்துமாறு போக்குவரத்து...
உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சியில் கோர விபத்து – நான்கு பேர் உயிரிழப்பு

editor
கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரந்தன் –...
அரசியல்உள்நாடு

சபாநாயகர் கூறியதாக பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை – பாராளுமன்றச் செயலாளர் நாயகம் காரியாலயம்

editor
பாராளுமன்ற வளாகத்தில் போதைப்பொருள், மதுபானம் மற்றும் சிகரெட் பாவிக்கும் ஊழியர்கள் குழுவிற்கு எதிராக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன கடும் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என...
உள்நாடுபிராந்தியம்

முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் மோதி கோர விபத்து – ஒருவர் பலி – 6 பேர் வைத்தியசாலையில்

editor
அநுராதபுரம் – ஓயாமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிக்கவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (12) பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...
உள்நாடு

வடமேல் மாகாண சபை ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது

editor
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு வடமேல் மாகாண சபை ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளமான 12,249,222 ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர். அதன்படி, வடமேல்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சத்தியாக்கிரக போராட்டம் – நீதிமன்றின் அதிரடி உத்தரவு

editor
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று, இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12) காலை ஆரம்பித்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்பில்...