ஊரடங்கை மீறிய 21 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு எதிராக வழக்குத் தாக்கல்
(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் நேற்று(27) இரவு 10 மணி முதல் இன்று(28) அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன்,...