(UTV | கொழும்பு) – லண்டன் நகரில் சிக்கியிருந்த 221 இலங்கையர்கள் இன்று (29) காலை நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் லண்டன் நகரில் நகரிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் – 504...
(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு தாக்கல் செய்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 99 பேரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்களின் கட்சி உறுப்புரிமையை...
(UTV | கொழும்பு) -லக்ஸபான தோட்டம் வாழமலை பிரிவில் வலையில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட அரிய வகை கரும்புலி இன்று (29) காலை உடவளவ சரணாலயத்தில் உயிரிழந்துள்ளதாக உடவளவ கால்நடை வைத்தியர் தெரிவித்துள்ளார். கடந்த (26)...
(UTV | கொழும்பு) -தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 780 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (28) அதிகாலை 4.00 மணி முதல், இரவு 10.00 மணி வரையான காலப்பகுதியினுள் 168 பேர்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மலையகத்தில் பெரும் திரளான மக்கள் அமரர் ஆறுமுகனின் பூதவுடலுக்கு அஞ்சலி இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இதேவேளை பிரதான நகரங்களில் உள்ள கடைகள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு...
(UTV | கொழும்பு) –வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்கு தயாராக இருக்குமாறு தேர்தல்கள் காரியாலயத்தின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 17 மில்லியன் வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்றைய தினம் (29) ஒன்பதாவது நாளாக உச்ச நீதிமன்றில் பரிசீலிக்கப்படவுள்ளது. ஜூன் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்...
(UTV | கொழும்பு) -நாட்டின் நுகர்வுக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் அளவை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக அவுஸ்திரேலியாவில் இருந்து 2500 பசுக்களை நாட்டிக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்...
(UTV | கொவிட்-19) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1530 ஆக அதிகரித்துள்ளது. ————————————————————-—————————–[UPDATE]...
(UTV|கொழும்பு)- பெல்ஜியத்தில் தங்கியிருந்த இலங்கை கப்பல் குழு உறுப்பினர்கள் 43 பேர் மத்தல சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். போயிங் 737 ரக விமான் ஒன்றின் ஊடாக அவர்கள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது...