Trending News

சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வு ; 3 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – பொகவந்தலாவை – போகவான பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்த 3 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Click to comment


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top