Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

புத்தளம், ஆனமடுவையில் ரூ.163 மில்லியன் செலவில் பிரதேச செயலக கட்டிடம் திறந்து வைப்பு

editor
புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆனமடுவ நகரில் ரூ.163 மில்லியன் செலவில் கட்டப்பட்ட புதிய ஆனமடுவ பிரதேச செயலகக் கட்டிடம் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டாக்டர் சந்தன அபயரத்ன தலைமையில்...
உள்நாடுபிராந்தியம்

தும்பங்கேணி அரச கால்நடை வைத்தியசாலையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

editor
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் PSDG வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி அரச கால்நடை வைத்தியசாலையின் புனரமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப வேலைகள் இன்றைய தினம் ( 03...
உள்நாடுபிராந்தியம்

காரைதீவு பேருந்து நிலையம் புனர்நிர்மானம் செய்து மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கபட்டது.

editor
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் தரம் 12 கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் என். முஹம்மட் ஷஹீம் நாஜிஹ் இலங்கை சாரணர் சங்கத்தின் 2025 ம் ஆண்டுக்கான ஜனாதிபதி சாரணர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான...
உள்நாடுபிராந்தியம்

உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி!

editor
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலாவடி சந்தி பகுதியில் நேற்று (02) இரவு வேளையில் உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார்...
உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சியில் ஆசிரியர் ஒருவர் உயிர்மாய்ப்பு

editor
கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் ஆசிரியர் ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (02) இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு...
உள்நாடுபிராந்தியம்

சாரதிக்கு நித்திரை கலக்கம் – மரத்தில் மோதிய வேன் – ஒருவர் பலி – ஐந்து பேர் காயம்

editor
தனமல்வில-வெல்லவாய வீதியில் கிதுல்கோட்டை பகுதியில் இன்று (03) காலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற வேனின் சாரதிக்கு நித்திரை கலக்கம்...
உள்நாடுபிராந்தியம்

மீராவோடை பாடசாலை வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து – சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்

editor
மோட்டார் சைக்கிள் விபத்து சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் இன்று (03) மரணமடைந்துள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பாடசாலை வீதியில் வைத்து செப்டம்பர் 16 ஆம் திகதி பெண்ணொருவர் விபத்துக்குள்ளானார். இவ்வாறு...
உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

editor
கிளிநொச்சி முகமாலை வேம்படுகேணி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் நேற்று இரவு (02) இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்குண்ட ஒரு டிப்பர் வாகனம் ரயில் மார்க்கத்தில்...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டியில் சிக்கிய 4.5 கிலோ கிராம் தங்கம்

editor
கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் நேற்று (01) காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நான்கு (04) கிலோகிராம் நானூற்று ஐம்பத்து நான்கு (454) கிராம் தங்கத்தை...
உள்நாடுபிராந்தியம்

இரண்டு மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி – இருவர் கைது!

editor
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் மரணமடைந்துள்ளார். மற்றைய இருவரும் கைது செய்யப்பட்டு காயம் அடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...