Category : பிராந்தியம்

உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிறைந்த நுவரெலியா தபால் நிலையம்

editor
உள்நாட்டில் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நுவரெலியா தபால் நிலையத்தை பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த நாட்களில் அதிகரித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது நுவரெலியா தபால்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சியில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரிக் கிராமம் திறந்து வைப்பு

editor
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின், இந்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் திருவள்ளுவர் குடியிருப்பு மாதிரிக் கிராமம் கடந்த சனிக்கிழமை 18.01.2025, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் நகர...
உள்நாடுபிராந்தியம்

கிணற்றுள் கிடந்த சிசு – தாய் உட்பட மூவர் கைது

editor
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி – மூர்த்தியாவத்தை கந்தசாமி கோவில் பகுதியில் உள்ள தோட்டக்கிணற்றில், இன்று (21) காலை சிசுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிசுவின் தாய் உட்பட மூன்று...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு பிரத்தியேக பஸ் சேவை ஆரம்பம்

editor
மட்டக்களப்பு இலங்கை போக்கு வரத்து சபையின் மட்டக்களப்பு பேருந்து சாலையில் இருந்து மகளிருக்கான பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலை செல்லும் மாணவிகள் பேருந்துகளில் செல்லும் போது இடம்பெறுகின்ற பாலியல் தொல்லைகள் தொடர்பாக...
உள்நாடுபிராந்தியம்

அம்பாறையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

editor
அம்பாறை மாவட்டம் மருதமுனை – பாண்டிருப்பு பகுதிகளில் இன்று (20) இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று காலை உயிரிழந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளதை...
உள்நாடுபிராந்தியம்

அம்பாறை கல்ஓயா கரை உடைப்பெடுப்பு

editor
அம்பாறை கல்ஓயாவின் கரை, நேனகாடு பகுதியில் உடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திகாவபிய ஜனபதய பகுதிக்கு சொந்தமான பல ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நெல் வயல்களில் பல...
உள்நாடுபிராந்தியம்

சதொச விற்பனை நிலையத்தில் தீ விபத்து

editor
பதுளை, பண்டாரவளை, தர்மவிஜய மாவத்தை பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை 04.00 மணியளவில்...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

அரிசிக் கடையில் கலப்படம் – அதிரடி சுற்றிவளைப்பு

editor
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அரிசிக்கடையொன்று இன்று (20) சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பொலிஸாருக்கும், நுகர்வோர் அதிகார சபையினருக்கும் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அரிசிக்...
உள்நாடுபிராந்தியம்

வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு இளம் குடும்பஸ்தர் மரணம்

editor
வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட இளம் குடும்ஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு (19) வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துக்கள் எனும் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. சேனபுர பகுதியில் திருமணம்...
உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் இளம் பெண் சடலமாக மீட்பு

editor
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு ரயில் கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று (20) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்று (20) அதிகாலை 4.30 மணியளவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி...