உரிமையாளரைத் தேடி வைத்தியசாலைக்கு வந்த நாய் – யாழ்ப்பாணத்தில் நெகிழ்ச்சியான சம்பவம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (20) மாலை, தனது உரிமையாளரைத் தேடி ஒரு நாய் வைத்தியசாலைக்குள் வந்த அரிய மற்றும் நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பாசப்...