புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது
புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களையும் அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் இங்கினியாகல பொலிஸ்...
