Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

கிரிக்கெட் போட்டியின் போது கேச் பிடிக்க முயன்ற இருவர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி

editor
மினுவாங்கடை, அளுதெபொல பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றில் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். போட்டியின்போது பிடியெடுக்க முயன்ற போது இருவர் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில்...
உள்நாடுபிராந்தியம்

போதைப்பொருள் பொதி செய்த வீடு சுற்றிவளைப்பு – ஆறு பேர் கைது

editor
மஹரகம, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பொதி செய்து விநியோகிக்கும் வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, அதன் பிரதான கடத்தல்காரர் உட்பட ஆறு பேர் நுகேகொடை குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வீட்டில் இருந்து...
உள்நாடுபிராந்தியம்

பெரிய நீலாவணையில்மாநகர கலாசார மண்டபம் – ஆளுநர் திறந்து வைத்தார்!

editor
உள்ளூர் அபிவிருத்தி ஒத்துழைப்பு வேலைத் திட்டத்தின் (LDSP) கீழ் உலக வங்கியின் 65 மில்லியன் ரூபா நிதியில் கல்முனை மாநகர சபையினால் மருதமுனை, பெரிய நீலாவணையில் அமைக்கப்பட்டுள்ள மாநகர கலாசார மண்டபத் திறப்பு விழா...
உள்நாடுபிராந்தியம்

புத்தளத்தில் 3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

editor
புத்தளம், முல்லைநகர் பிரதேசத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து சுமார் 3 கிலோ கிராம்...
உள்நாடுபிராந்தியம்

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

editor
சீனிகமவில் 6 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடுபிராந்தியம்

வர்த்தக தொகுதியில் தீ விபத்து – அம்பலாங்கொடையில் சம்பவம்

editor
அம்பலாங்கொடை நகரில் இன்று (09) ஞாயிற்றுக்கிழமை காலை வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தை கட்டுப்படுத்துவதற்காக காலி மாநகர சபைக்கு சொந்தமான 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி...
உள்நாடுபிராந்தியம்

காரின் சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியுடன் இருவர் கைது

editor
வத்தளை பொலிஸ் பிரிவில் கைத்துப்பாக்கியுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (08) காலை இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் டவுன் சந்தியில்...
உள்நாடுபிராந்தியம்

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு – சந்தேக நபர்கள் மூவர் யாழ்ப்பாணத்தில் கைது

editor
கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (08) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடுபிராந்தியம்

புற்றுநோய் தொடர்பான விரிவான வழிகாட்டல் மூதூரில் சிறப்பாக இடம்பெற்றது

editor
புற்றுநோய் தொடர்பாக அடையாளம் காணப்பட்டவர்கள் அல்லது தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கான முழுமையான வழிகாட்டல், ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு வழங்கும் நோக்கில், மூதூர் மெடிக்கல் கொமியுனிட்டி 3CD நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கான நுகர்வேர் அலுவல்கள் அதிகார சபையின் விழிப்புணர்வு!

editor
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நூகர்வேர் அலுவல்கள் அதிகார சபையினால் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வியாபார நிறுவனங்களின் உரிமையார்களுக்கான நுகர்வோர் அலுவல்கள்...