Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

200 கிலோகிராம் ஐஸ், ஹெரோயின் போதைப்பொருளுடன் சிக்கிய லொறி – தங்காலையில் சம்பவம்

editor
சுமார் 200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறியொன்றை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். தங்காலை பகுதியில் இந்த போதைப்பொருள் தொகை ஏற்றிச் சென்றபோது குறித்த லொறி சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடுபிராந்தியம்

நுவரெலியாவில் கோர விபத்து – 21 வயதுடைய இளைஞன் பலி

editor
நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் நேற்று (21) இரவு உபப்புசல்லாவ – நுவரெலியா பிரதான பிரதான வீதியில் ஹவேலியா சந்தியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. ராகலை...
உள்நாடுபிராந்தியம்

சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்பு

editor
தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்க முலாம் பூசப்பட்ட T 56 துப்பாக்கி , 115 தோட்டாக்கள், ஒரு கைக்குண்டு மற்றும் ஒரு கைத்துப்பாக்கி ஆகியவை மித்தெனியவில் உள்ள ஒரு...
உள்நாடுபிராந்தியம்

தங்காலையில் வீடொன்றில் இருந்து ஐஸ் போதைப்பொருளும் இரு சடலங்களும் மீட்பு!

editor
தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விசாரணையின் போது, ​​வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பெக்கெட்டுகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில்,...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி பிரதேச சபையில் கௌரவிப்பு நிகழ்வு

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (21) சபை மண்டபத்தில் இடம்பெற்றது. உள்ளூராட்சி வார இறுதிநாளை முன்னிட்டு இந்நிகழ்வு பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தலைமையில் இடம்பெற்றது....
உள்நாடுபிராந்தியம்

நீச்சல் குளத்தில் மூழ்கி 23 வயதுடைய இளைஞன் பலி

editor
கட்டான – கந்தவல பகுதியில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். இறந்தவர் மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது. ஹோட்டலின் நீச்சல் குளத்தில் பல...
உள்நாடுபிராந்தியம்

திரைப்பட பாணியில் சுற்றுலா பயணிகளை தாக்கிய இருவர் கைது

editor
உனவட்டுனவில் வௌிநாட்டு பயணிகளை தாக்கிய இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உனவட்டுனவில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் விருந்தில் இருந்த மூன்று மூன்று ஜேர்மனி ஜோடிகளைக் கொண்ட ஆறு பேருக்கும், இரு இலங்கையர்களுக்கும் இடையே நேற்று...
உள்நாடுபிராந்தியம்

சந்தேகத்திற்கிடமான இரசாயனப் பொருட்களை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜை கைது

editor
வெலிகம, சல்மல் உயன பகுதியில் சந்தேகத்திற்கிடமான இரசாயனப் பொருட்களை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொல்டோவியன் (Moldovian) பிரஜை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேகநபரான மொல்டோவியன்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் இறுதி நாள் நிகழ்வு!

editor
வளமான நாடும் – அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இறுதி நாள் நிகழ்வு இன்று (21) சம்மாந்துறை அப்துல் மஜீட்...
உள்நாடுபிராந்தியம்

உரிமையாளரைத் தேடி வைத்தியசாலைக்கு வந்த நாய் – யாழ்ப்பாணத்தில் நெகிழ்ச்சியான சம்பவம்

editor
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (20) மாலை, தனது உரிமையாளரைத் தேடி ஒரு நாய் வைத்தியசாலைக்குள் வந்த அரிய மற்றும் நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பாசப்...