Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

கிரிந்தவில் 300 கிலோ போதைப்பொருளுடன் ஆறு பேர் கைது!

editor
கிரிந்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனையில் பெருந்தொகையான போதைப்பொருளுடன் ஆறு பேரைக் கைது செய்வதில் பொலிஸார் வெற்றி பெற்றுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்குக் கிடைத்த குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், தென் மாகாண...
உள்நாடுபிராந்தியம்

கடலில் மூழ்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பலி

editor
திக்வெல்ல கடலில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (10) மதியம் திக்வெல்ல கடலில் நீராட சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதன்போது, பொலிஸ் உயிர்காக்கும் படையினர், அவரை...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது

editor
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது...
உள்நாடுபிராந்தியம்

இளம் யுவதி மர்மமான முறையில் மரணம் – வெளியான அதிர்ச்சி தகவல்கள் – தாய்மாமன் கைது!

editor
யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது தாய்மாமன் கோப்பாய் பொலிஸாரால் இன்றைய தினம் (11) கைது செய்யப்பட்டுள்ளார். இரும்பாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியைச் சேர்ந்த 24 வயதுடைய...
உள்நாடுபிராந்தியம்

தலாவ பேருந்து விபத்தில் உயிரிழந்த மாணவன் குறித்து வௌியான தகவல்

editor
இன்று (10) பிற்பகல் தம்புத்தேகம, தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர் க.பொ.த சாதாரண தர மாணவன் என பொலிஸார் தெரிவித்தனர். வலயக் கல்வி காரியாலயத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்ட கருத்தரங்கு...
உள்நாடுபிராந்தியம்

இன்றைய தினம் மற்றுமொரு பேருந்து விபத்தில் சிக்கியது

editor
புத்தல – மொனராகலை பிரதான வீதியில், 11 ஆம் மைல்கல் பகுதியில் இன்று (10) மதியம் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும்...
உள்நாடுபிராந்தியம்

அநுராதபுரம், தலாவ பகுதியில் பேருந்து விபத்து – ஒருவர் பலி – பாடசாலை மாணவர்கள் உட்பட 40 பேர் காயம்

editor
அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என்று கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் தம்புத்தேகம...
உள்நாடுபிராந்தியம்

இரவு கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அதிகாலை கண் விழிக்கவில்லை – உயர்தரப் பரீட்சைக்கு தயாராகிய மாணவி திடீர் மரணம்

editor
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவுக்குத் தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தம்புள்ளை, இஹல எரவுல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய தருஷி சாமோதி என்ற மாணவியாவார். இவர்...
உள்நாடுபிராந்தியம்

வெருகல் புன்னையடி இழுவைப் பாதை ஆபத்தான நிலை – பாலம் அமைக்க அவசர கோரிக்கை

editor
திருகோணமலை – வெருகல் புன்னையடி இழுவைப் படகு சேவை ஆபத்தான சூழ்நிலையில் செயல்பட்டு வருவதனை வெருகல் பிரதேச சபை தவிசாளர் எஸ். கருணாநிதி தலைமையிலான பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை (10) நேரில்...
உள்நாடுபிராந்தியம்

சிலாபம் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

editor
சிலாபம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சிலாபம் பொலிஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை (09) இரவு இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் எனவும்,...