Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

கல்பிட்டியில் இருந்து கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் மாயம்

editor
மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கல்பிட்டி, சின்னகுடியிருப்பு களப்பு பகுதியில் இருந்து கடந்த 21 ஆம் திகதி மாலை படகு ஒன்றில் குறித்த...
உள்நாடுபிராந்தியம்

பல்துறைகளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு.

editor
பல்துறைகளில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) மூதூர் கலாச்சார மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது திருகோணாமலை மாவட்டம் முழுவதும் கல்வி பொதுதர சாதாரண தரப் பரிட்சையில்...
உள்நாடுபிராந்தியம்

நிர்வாண நிலையில் கரையொதுங்கிய சடலம்

editor
மொரட்டுவை, எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதர, ஜயகத்புர கடற்கரையில் இன்று (22) காலை நிர்வாண நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. எகொடஉயன பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. எனினும், இறந்தவரின்...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | முத்து நகர் விவசாயிகள் 6ஆவது நாளாக சத்தியக் கிரகப் போராட்டம்

editor
திருகோணமலை – முத்துநகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடர் சத்தியாக்கிரக போராட்டமாக தொடர்ந்தும் 06 வது நாளாகவும் இன்றும் (22) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் பனை சார் கைப்பணி பயிற்சி – சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

editor
பனை அபிவிருத்தி சபையினூடாக பனை சார் கைப்பணி பயிற்சி நெறியினை மேற் கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் தெரிவு செய்யப்பட்ட பனை உற்பத்தியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் வைபவமும் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை...
உள்நாடுபிராந்தியம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ADIC இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!

editor
தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீடத்தின் சமூகவியல் துறை ஒருங்கிணைத்த “ADIC – இரண்டாம் கட்டத் திட்டம்” தொடர்பான ஆரம்ப செயலமர்வு, 2025 செப்டம்பர் 22 ஆம் திகதி பீடத்தின் கேட்போர் கூடத்தில்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுக்க ரோந்து நடவடிக்கைளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தல்

editor
முல்லைத்தீவு கடற்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளருக்கும், கடற்படையினருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்த வலியுறுத்தல்...
உள்நாடுபிராந்தியம்

போதைப் பொருள் வியாபாரி உட்பட நால்வர் வளத்தாப்பிட்டியில் கைது!

editor
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம், புதிய கிராமம் பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்களை இன்று (22) திங்கட்கிழமை அதிகாலை வேளையில் சம்மாந்துறை ஊழல்...
உள்நாடுபிராந்தியம்

கார்மேல் பாத்திமா கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் ஆசிரியர் தின விழா!

editor
கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பாடசாலையான கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான மாபெரும் ஆசிரியர் தின விழாவானது கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர்...
உள்நாடுபிராந்தியம்

200 கிலோகிராம் ஐஸ், ஹெரோயின் போதைப்பொருளுடன் சிக்கிய லொறி – தங்காலையில் சம்பவம்

editor
சுமார் 200 கிலோ கிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற லொறியொன்றை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். தங்காலை பகுதியில் இந்த போதைப்பொருள் தொகை ஏற்றிச் சென்றபோது குறித்த லொறி சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....