5வருடங்களாக தீர்க்கப்படாத முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகள்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சுமார் 5 வருடங்கள் அண்மித்த நிலையிலும் தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி...