“23 முஸ்லிம்களும் உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளார்கள்” கர்தினால்
அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் 1500 பக்கங்களை மறைத்து விட்டது. எமக்கு வழங்கிய ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட 1500 பக்கங்களும் காணப்படவில்லை. இதேவேளை அரசு சஹ்ரான் மற்றும்...