Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

“23 முஸ்­லிம்­களும் உயிர்த்தஞாயிறு ­தாக்­கு­தலின் பலிக்­க­டா­வாக்­கப்­பட்­டுள்­ளார்கள்” கர்­தினால்

அர­சாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பி­லான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் 1500 பக்­கங்­களை மறைத்து விட்­டது. எமக்கு வழங்­கிய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்­பிட்ட 1500 பக்­கங்­களும் காணப்­ப­ட­வில்லை. இதே­வேளை அரசு சஹ்ரான் மற்றும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு நீதிமன்ற செயற்பாடுகளின்றி விரைவில் இழப்பீட்டு தொகை!

ஏப்ரல் 15ஆம் திகதி முதல் வெளிநாட்டவர்கள் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை விமான நிலையத்திலேயே பெற்றுக்கொள்ள வாய்ப்பு! – வாகன விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு நீதிமன்ற செயற்பாடுகளின்றி விரைவில் இழப்பீட்டு தொகையை வழங்க ஏற்பாடு. – ஏப்ரல்...
உள்நாடுசூடான செய்திகள் 1

“அதிக வெப்பத்தால் இலங்கையில் ஒருவர் பலி”

கடும் வெப்பத்தால் ஒருவர் தரையில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த நபர் நேற்று (21) பிற்பகல் துவிச்சக்கர வண்டியை தள்ளும் போது தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ தெலிஜ்ஜவில பிரதேசத்தைச் சேர்ந்த 72...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை வெளியிடப்போகும் மைதிரி!

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் எனவும், அது தொடர்பில் நீதித்துறைக்கு தகவல்களை வெளியிட தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கிழக்கு ஆளுநரின் இப்தார் காத்தான்குடியில்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் அலி...
உள்நாடுசூடான செய்திகள் 1

🛑 Breaking News : வென்றார் சபாநாயகர் (VIDEO)

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றில் இன்று (21) 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன. சபாநாயகர் மஹிந்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

“கோட்டாபயவின் நூலை நான் இன்னமும் வாசிக்கவில்லை வாசிக்க விரும்பவும் இல்லை” பசில் ராஜபக்ச

கோட்டாபயவின் நூலை நான் இன்னமும் வாசிக்கவில்லை வாசிக்கவிரும்பவும்இல்லை என முன்னாள் நிதியமைச்சர் பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார். என்னிடம் அந்த நூல் இல்லை என தெரிவித்துள்ள அவர் கோட்டாபய அந்த நூலின்ஒரு பிரதியை எனக்கு வழங்கவில்லை எனவும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

குழந்தைகளின் வாகனத்தில் ஏறிய கெஹலியவால் சர்ச்சை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெண் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக யுனிசெப் வழங்கிய பேருந்தின் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர்களில் தெரிவில் மாற்றம்!

2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் நோக்கங்களைப் பூர்த்தி செய்வதற்கும் ஜனநாயகத் தேர்தலை முழுமையாக அடைவதற்கும் தற்போதைய தேர்தல் முறையை மாற்றியமைக்க வேண்டியதன் தேவை கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்கம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவுறுத்தல்!

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். நேற்று (18) பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும், இதன்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அரசாங்கத்தின்...