Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

IGP தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான மனுக்கள் விசாரணை!

editor
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய தேசபந்து தென்னகோன், பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஒன்பது அடிப்படை...
உள்நாடுசூடான செய்திகள் 1

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு

editor
முப்படைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உத்தரவிட்டுள்ளார்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

எமது நாட்டை கடவுளின் பொறுப்பிலேயே விட வேண்டும் – பிரேம்நாத் சி தொலவத்த

editor
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி இவ்வாறு தான் தொடரும் எனில் எமது நாட்டை கடவுளின் பொறுப்பிலேயே விட வேண்டும். வரவு – செலவு திட்ட விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் தேசிய பாதுகாப்பு சமூகத்தில்...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

தெஹியத்தகண்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

editor
தெஹியத்தகண்டிய பகுதியில் உள்ள தனியார் பண்ணை ஒன்றில், இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தெஹியத்தகண்டிய, முவபெட்டிகேவல, ஹுலங்பந்தனாகல பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் வீரகெட்டிய, எதரம்தெனிய, கிராவெல பகுதியைச் சேர்ந்த...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

வக்பு சபைக்கு அழுத்தம் வழங்கும் தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள்

editor
–றிப்தி அலி நாட்டிலுள்ள பள்ளிவாசல்களை கண்கானிப்பதற்காக நிறுவப்பட்டுள்ள வக்பு சபைக்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக அழுத்தம் வழங்கி வருகின்ற விடயம் தற்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக பள்ளிவாசல்களுக்கு புதிய நிர்வாக சபை...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் பின்பற்றும்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ஜனாதிபதி அநுர இன்று வெளியிட்ட தகவல்

editor
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். தற்போது...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்புமனு தாக்கலின் பின்னரே திகதி – சமன் ஸ்ரீ ரத்நாயக்க

editor
வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னரே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க முடியுமெனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் நேற்று (21) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

எம் பி க்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் ஆராய்வு ?

editor
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, விஐபிக்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் பாதுகாப்புப் படையினர் மறுபரிசீலனை செய்து வருகின்றனர். இதன்படி, ஜனாதிபதி முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை...
உள்நாடுசூடான செய்திகள் 1

15 பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடை – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு – முழு விவரங்கள் இணைப்பு

editor
தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு...