Category : சூடான செய்திகள் 1

சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச்செய்தி

(UTV|COLOMBO)-இலங்கை , வளர்ச்சியடைந்த மேற்குல நாடுகளுக்கு முன்னரே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுத்தந்த நாடாகும் என்று சர்வதேச மகளிர் தின வாழ்த்துச்செய்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச்செய்தி பின்வருமாறு,...
சூடான செய்திகள் 1

பிரதமரின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச்செய்தி

(UTV|COLOMBO)-இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 25சதவீதமாக அதிகரிக்க முடிந்தமை நாம் பெற்றுக் கொண்ட வெற்றியாகும் என்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார் சர்வதேச மகளிர்...
சூடான செய்திகள் 1

அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க தயார்-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்காக அரசிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். நாட்டினுள் சமதானத்தை நிலைநாட்டுவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

துண்டிக்கப்பட்ட தலை முல்லேரியா கொஸ் மல்லியினுடையது

(UTV|COLOMBO)-வாழைத்தோட்டம் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மனித தலை முல்லேரியா பிரதேசத்தை சேர்ந்த பண்டிதகே ஷாந்த குமார எனப்படும் “கொஸ் மல்லி” என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரநாயக்க மாவத்தையில் நேற்று (07)...
சூடான செய்திகள் 1

பல கோடி பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் சிக்கினர்

(UTV|COLOMBO)-2.6 கிலோ கிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடுவலை பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதன் பெறுமதி 30 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.  ...
சூடான செய்திகள் 1

கண்டி ஜனாதிபதி மாளிகையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு…

(UTV|KANDY)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்குமான சந்திப்பொன்று, நேற்று   (07) மாலை 4.00 மணியளவில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. கண்டியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னரும், பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக...
சூடான செய்திகள் 1

கண்டியில் ஊரடங்குச் சட்டம் காலை 10 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு அமுல்

(UTV|KANDY)-கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை இன்று முற்பகல் 10 மணிக்கு தளர்த்தி மீண்டும் மாலை ஆறு மணி முதல் அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதியின் செயலாளர்...
சூடான செய்திகள் 1

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார

(UTV|COLOMBO)-சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார்.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”]...
சூடான செய்திகள் 1

பொய்யான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்

(UTV|COLOMBO)-கண்டி மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களின் நிலைமை அமைதியாக உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பொய்யான பிரச்சாரங்களை நம்புவதை தவிர்த்து, பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என பொதுமக்களிடம் அவர்...
சூடான செய்திகள் 1

கண்டியில் இணைய பாவனை வேகம் குறைய காரணம் இதோ!

(UTV|KA NDY)-சில பிரதேசங்களில் இணைய பாவனை வேகம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் நாங்கள் இது தொடர்பில் விசாரித்த போது கண்டி பிரதேசத்தில் இணைய பாவனை வேகம் குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். கண்டி...