Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

ஜோன்ஸ்டனின் வழக்கு நவம்பர் 24இல் – மேல் நீதிமன்றம்

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கான திகதியை கொழும்பு மேல் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. இந்த வழக்கு கொழும்பு...
உள்நாடுசூடான செய்திகள் 1

சுகாதார துறை தவறுகள் பற்றி விசாரணைகள் தேவை – நாமல்

(UTV | கொழும்பு) – சுகாதாரத்துறையில் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் வெளிவருவது இது முதல்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களுக்கு மீண்டும் தொழில் – அரசின் மகிழ்ச்சியான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்துவதற்கான புதிய செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியாக ரணில் பதவியேற்று ஒருவருடம் பூர்த்தி

(UTV | கொழும்பு) –    நாட்டின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று இன்றுடன் (20.07.2023) ஒரு வருடம் பூர்த்தியாகிறது. தான் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியானதை முன்னிட்டு எந்தவித விழாக்களையும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

தமிழர்களின் பொலிஸ் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் கேலிக்கூத்தாகிடும் – சரத் வீரசேகர

(UTV | கொழும்பு) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சாடியுள்ளார். அத்துடன் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

வடக்கு , கிழக்கிலுள்ள மக்கள் காணிகளை விடுவிக்குமாறு முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானது – அமைச்சர் பவித்திரா

(UTV | கொழும்பு) – வடக்கு , கிழக்கிலுள்ள மக்கள் காணிகளை விடுவிக்குமாறு முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானவையாகும். அப்பகுதிகளில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பான நீதிமன்ற...
உள்நாடுசூடான செய்திகள் 1

கோட்டாவை விசாரிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றிற்கு அறிவிப்பு!

(UTV | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் 27ம் திகதி வாக்குமூலத்தை பதிவு செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் தொடர்பிலேயே வாக்குமூலம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கோதுமை மா விநியோகத்தில் ஈடுபடும் பிரதான இரு நிறுவனங்களுக்கு நிதி நிவாரணம் யார் வழங்கியது? அநுரகுமார திஸாநாயக்க

(UTV | கொழும்பு) – நிதி அமைச்சின் வரி கொள்கை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுக்கு யார் வழங்கியது. ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி சேகரிப்பதற்காக கோதுமை மா விநியோகத்தில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மட்டக்களப்பில் அனுமதி பத்திரமின்றி பேருந்துகள் : 11 பஸ்கள் வலைவீச்சு

(UTV | கொழும்பு) – மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் போக்குவரத்து அனுமதிப் பத்திரமின்றி இரவில் பிரயாணிக்கும் 11 பேருந்துகளை கண்டறியும் விசேட நடவடிக்கையின் கீழ் நேற்று (18) இரவு மட்டக்களப்பில் இருந்து...
உள்நாடுசூடான செய்திகள் 1

தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் வேற்றுக்கிரக வாசிகளும் தலையிட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தமிழ் அரசியல் தரப்பினருக்கு நல்லதொரு பதிலை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர் காலத்தில் வேற்றுக்கிரக வாசிகளும் தலையிட வேண்டும் என்று சக...