Category : உள்நாடு

உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும் – மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

editor
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதன்போது, தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன் போது...
உள்நாடுபிராந்தியம்

கடுகண்ணாவ மண்சரிவில் சிக்கிய பெண் உயிருடன் மீட்பு

editor
இன்று (22) முற்பகல் பஹல கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட பெண் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி, தற்போது வைத்தியசாலையில் 5 பேர்...
உள்நாடுபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய தயார் நிலையில் இருந்து 1,000 போதை மாத்திரைகள் – நால்வர் கைது

editor
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் நேற்று (22) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண பொலிஸ் நிலைய...
உள்நாடு

மழை நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் – ராஜாங்கனையின் வான்கதவுகள் திறப்பு

editor
கிங் மற்றும் நில்வளா கங்கைகளை அண்மித்த பகுதிகளில் சிறியளவில் வெள்ளம் ஏற்படும் சாத்தியமுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த நிலைமை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட...
உள்நாடுபிராந்தியம்

நுவரெலியாவில் கடும் மழை – மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடு பலத்த சேதம்

editor
நுவரெலியா மாவட்டம், திம்புலபத்தனை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடு ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. ஹட்டன் – கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் மேல் பிரிவில் நேற்று (21)...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணம், குருநகர் கடற்பரப்பில் 17 வயதுடைய சிறுவனின் சடலம் மீட்பு

editor
யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சிறுவன்...
உள்நாடு

மாலபே, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIIT) சட்ட பீட மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட்டனர்

editor
மாலபே, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIIT) சட்ட பீட மாணவர்களுக்கு ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்யும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு நேற்று (21) கிடைத்தது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும்...
உள்நாடுபிராந்தியம்

முச்சக்கர வண்டிக்குள் இருந்து சடலம் மீட்பு

editor
மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மான வீதி, 4வது ஒழுங்கைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினுள், காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று (21) இரவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மஹரகம பொலிஸாருக்குக்...
அரசியல்உள்நாடு

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

editor
உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன...
உள்நாடுபிராந்தியம்

கடுகண்ணாவ மண்சரிவு – ஒருவர் உயிரிழப்பு – நால்வர் வைத்தியசாலையில்!

editor
கண்டி, கீழ் கடுகண்ணாவ பகுதியில் கடை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டி-கொழும்பு பிரதான வீதியின் கணேதென்ன பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் இன்று...