Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

பெரும் தியாகங்களுடன் அதிகாரத்தைக் கைப்பற்றிய நாங்கள் அதனை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை! – திசைகாட்டி எம்பி!

editor
நாட்டின் அதிகாரமும் பிராந்திய அதிகாரமும் பெரும் தியாகங்களைச் செய்தே தங்களால் பெறப்பட்டதாகவும், தாம் கைப்பற்றிய அதிகாரத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்க்ஷ்மன் நிபுணராச்சி கூறுகிறார்....
அரசியல்உள்நாடு

3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் அமைச்சர் பியசேன கமகே

editor
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் முன்னாள் அமைச்சர் பியசேன கமகே அங்கிருந்து வெளியேறியுள்ளார். சுமார் 3 மணி நேரம் அவர் வாக்குமூலம் அளித்த பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்....
உள்நாடு

பிணையில் விடுவிக்கப்பட்ட கெஹெலிய மற்றும் அவரது மகன் ரமித்

editor
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு...
உள்நாடுபிராந்தியம்

தொழிலதிபரின் வீட்டில் 55 கிலோ தங்கம் கண்டுபிடிப்பு!

editor
ஹொரணை பகுதியில் உள்ள ஒரு பிரபல தொழிலதிபரின் வீட்டிலிருந்த சுமார் 55 கிலோ தங்கத்தை புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவற்றின் பெறுமதி சுமார் ஒரு பில்லியன் ரூபா எனக் கூறப்படுகிறது. இது நீண்ட...
உள்நாடுகாலநிலை

இன்று பல தடவைகள் மழை பெய்யும்

editor
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (03) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும்...
அரசியல்உள்நாடு

மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றாத, விரயமாக்காத அரசியல் முன்மாதிரியை நாம் உருவாக்கி இருக்கிறோம் – ஜனாதிபதி அநுர

editor
மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான உத்தரவாதத்தை நாட்டுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். மேலும், எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது...
அரசியல்உள்நாடு

கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து – வெளியான புதிய தகவல்

editor
கொழும்பு மாநகர சபையின் மேயராக ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதி மேயரை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நியமிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் யாரை நியமிப்பது என்ற தீர்மானம் இன்றைய...
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி

editor
கடந்த ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி கலபொடவத்தை கொரொதொட்ட பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் டுபாயிலிருந்து இன்று (02)...
உள்நாடு

தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களால் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக போராட்டம்

editor
கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் நேற்று (01) நடைபெற்ற இளைஞர் கழக நிர்வாக தெரிவின் போது தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள், ஆதரவாளர்களால் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இளைஞர் கழக...
உள்நாடு

நாடு திரும்பினார் அனுதி குணசேகர

editor
இந்தியாவில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகர நாடு திரும்பியுள்ளார். கடந்த மே 31 அன்று இந்தியாவின் தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் நகரில் இறுதிப் போட்டி நடைபெற்றது. உலகம்...