இலங்கை மின்சார சபையின் அவசர அறிவிப்பு
பலத்த மழை மற்றும் காற்று நிலைமைகளால் திடீரென ஏற்படக்கூடும் மின் விநியோகம் தடைபட்ட சம்பவங்கள் குறித்து அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை தனது பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி, மின்சார சபையின் கைப்பேசி செயலி...