Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

அட்டாளைச்சேனை விவசாயிகளின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு

editor
அட்டாளைச்சேனை சம்புக்களப்பு தில்லையாற்றின் நிலைமை குறித்துஅட்டாளைச்சேனை வழளாவாய் மேற்கண்ட விவசாய அமைப்பினுடைய தலைவர் அல்ஹாஜ் ACM Sameer செயலாளர் AL நூஹு முஹம்மத் TR வயற்கானி உரிமையாளர்களான A அப்துல் வாஹிட் ஒய்வு பெற்ற...
அரசியல்உள்நாடு

பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு

editor
ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கான தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்கு மாற்றப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனியொரு கட்சி பெரும்பான்மையைப் பெற்ற...
உள்நாடுகாலநிலை

நாளை நாட்டின் பல மாவட்டங்களில் மழை

editor
நாட்டின் பல மாவட்டங்களில் நாளை (02) மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்...
அரசியல்உள்நாடு

ஊழல்வாதிகளுக்கு எவ்வித பாதுகாப்பும் அரசாங்கம் வழங்காது – கொழும்பு மாநகர சபையின் மேயர் நாளை பதவியேற்பார் – அமைச்சர் வசந்த சமரசிங்க

editor
கொழும்பு மாநகர சபையின் மேயராக விரெய் கெலி பல்தஸார் திங்கட்கிழமை (02) பதவியேற்பார். மாநகர சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உள்ளக பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும்...
உள்நாடு

மின்சார தடைகள் குறித்து வெளியான அறிவிப்பு

editor
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (01) பிற்பகல் 5 மணிவரை நாடு முழுவதும் 70,012 மின்சார தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இவற்றில், 41,684 மின்சார தடைகள் சரிசெய்யப்பட்டு மின்...
அரசியல்உள்நாடு

யாழ். மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா

editor
யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாநகர சபையில் தனக்குக் கிடைத்த 3 (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில்,...
உள்நாடு

சப்ரகமுவ மாகாண ஆளுநர் தலைமையில் இராணுவ தின நிகழ்வு

editor
சப்ரகமுவ மாகாண இராணுவ தின நிகழ்வு நேற்றையதினம் (31) இரத்தினபுரி புதிய நகர் வளாகத்தில் அமைந்துள்ள மறைந்த இராணுவ வீரர் நினைவு தூபி அருகாமையில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில்...
உள்நாடுபிராந்தியம்

வாள்வெட்டு சம்பவத்தில் 28 வயதான இளைஞன் பலி

editor
பூநகரி – தம்பிராய் பகுதியில் நேற்று (31) பிற்பகல் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். வாள்வெட்டுக்கு இலக்கான செம்மன்குன்று பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில்...
அரசியல்உள்நாடு

161 உள்ளூராட்சி நிறுவனங்களின் பணிகள் நாளை ஆரம்பம் தொடர்பில் வெளியான தகவல்

editor
கடந்த மே மாதம் 06 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சரின் வர்த்தமானி அறிவிப்பின்படி, சபைகளை நிறுவுவது நாளை...
உள்நாடு

ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் இலங்கை விஜயம்

editor
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் இந்த மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன எனினும் மனித உரிமை...