Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

ஜனாதிபதியின் தலைமையில் 2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு

editor
இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல்’ நிகழ்வு இன்று காலை (23) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் நடைபெற்ற தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா

editor
தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா 2023 மற்றும் 2025 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (23) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஆராய்ச்சித் துறையில்...
அரசியல்உள்நாடு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு குறித்து உயர் மட்ட கூட்டம்

editor
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான உயர் மட்ட மீளாய்வுக் கூட்டம் ஒன்று இன்று (23) நடைபெற்றது. துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு...
அரசியல்உள்நாடு

முஸ்லிம் தாதியர்கள் கலாசாரத்தை பேணும் உடையை அணிவதில் தடையில்லை

editor
அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் முஸ்லிம் தாதியர்கள் தமது கலாச்சாரம் மற்றும் மத மரபுகளைப் பேணும் வகையில் உடையை அணிவதில் எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் சிவில் அமைப்பினர் இன்று (23) வெளிநாட்டு...
அரசியல்உள்நாடு

போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிக்க முழு நாடும் ஒன்றுபட வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor
அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க முடிந்தாலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை. போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டத்திற்காக முழு நாடும்...
உள்நாடு

மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்திற்கு மாணவர்கள் இணைப்பு!

editor
மாகொல முஸ்லிம் அநாதை நிலையம், சமூகத்திற்கு 63 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை வழங்கும் ஒரு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனமாகும். 1962 இல் நிறுவப்பட்ட இந்நிலையம், இலங்கையில் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிக்கப்படும் அநாதை...
உள்நாடு

பெக்கோ சமனுக்கு சொந்தமான 2 சொகுசு பேருந்துகள் கண்டுபிடிப்பு

editor
பெக்கோ சமனுக்கு சொந்தமான 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 2 சொகுசு பேருந்துகளை மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. அவற்றில் ஒரு பேருந்து, கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வெளிநாட்டவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை...
உள்நாடு

போதைப்பொருள் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழித்து வருகிறது – 5 பாடசாலை மாணவர்களுக்கு மரண தண்டனை

editor
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினரை அழித்து வருவதாக அவர்...
உள்நாடு

ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது!

editor
விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் பங்கேற்புடன் ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா –...
உள்நாடுபிராந்தியம்

பலத்த காற்று, பலத்த மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

editor
பலத்த காற்று, பலத்த மழை மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (23) பிற்பகல் 1.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த​ எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு...