Category : உள்நாடு

உள்நாடு

முகக் கவசத்துக்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்

(UTVNEWS | COLOMBO) – ஒருமுறை பயன்படுத்தி அகற்றக்கூடிய முகத்திரைகள் 50 ரூபாவுக்கும் N95 ரக வகையான முகத்திரைகள் 325 ரூபா என்ற அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.....
உள்நாடு

நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை (17) முதல் 20 ஆம் திகதி வரையிலான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த வழக்கு விசாரணைகளை ஏப்ரல் மாதம்...
உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை

(UTVNEWS | COLOMBO) –இடி மின்னல் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

சுதந்திர கட்சி தனித்து போட்டியிட தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) – ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கைச்சின்னத்தில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய பொதுத் தேர்தலில் நுவரேலியா, களுத்துறை, வன்னி மற்றும் யாழ்...
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 22 வது நபர் அடையாளம்

(UTVNEWS | COLOMBO) –இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் இனங்காணப்பட்டுள்ளார். 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறித்த நபர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக...
உள்நாடு

முகப்புத்தகத்தில் போலி பிரச்சாரம்; இருவர் கைது [VIDEO]

(UTVNEWS | COLOMBO) –கொரோனா குறித்து முகப்புத்தகத்தில் போலி செய்தி வெளியிட்ட இருவர் ராகம, பண்டாரகம பகுதிகளில் கைது ​செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று தொடர்பாக போலி பிரசாரம் செய்தவர்கள் 40 பேரை தேடப்பட்டுவருவதாக பிரதி...
உள்நாடு

கொரோனா தொற்று : மேலும் 3 பேர் பாதிப்பு

(UTV| கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு மொத்தமாக 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தலை பிற்போடுமாறு த.தே.கூ கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) –நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமை காரணமாக பொதுத் தேர்தலை பிற்போடுமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் நிலவும் அசாதரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கையை அரசு...
உள்நாடு

நீதிமன்ற செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தக் கோரிக்கை

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது....