Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

கடன்களை செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு – ஜனாதிபதி

(UTVNEWS | COLOMBO) –வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன், திருப்பிச் செலுத்துதல்களை 6 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டினுள் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலை தொடர்பில் அவர் நாட்டு...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஐவேளை தொழுகை, ஜும்ஆ தொழுகைகள் தொடர்பான அறிவித்தல்

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸை தடுக்கும் மூகமாக ஐவேளைத் தொழுகையை கூட்டாக தொழுவதையும் ஜூம்ஆ தொழுகையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை வக்பு சபை மற்றும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு

(UTVNEWS| COLOMBO) –கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிகை எண்ணிக்கை 43 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  ...
உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) – சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் கால எல்லையை நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. அந்தவகையி்ல் மார்ச் 16 – ஏப்ரல் 15 காலப் பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தலை பிற்போடும் அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

(UTVNEWS | COLOMBO) -தேர்தலை பிற்போடும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு உண்டு. அதில் ஒருபோதும் தலையிடமாட்டேன். என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். கொரோனா வைரஸ்தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று...
உள்நாடு

கொரோனா தொடர்பில் போலி தகவல்களை பரப்பிய மேலும் இருவர் கைது

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் ​தொர்பாக சமூக வலைத்தளங்களில் போலி செய்தி பரப்பிய  மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த இருவர் தொடர்பில் தொடர்ந்து அவதானம் செலுத்தி வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...
உள்நாடு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 6 பேர் இன்று (17) இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 34...
உள்நாடு

இன்று முதல் இலங்கை வரும் விமானங்களுக்கு தடை

(UTV|கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஏனைய நாடுகளில் இருந்து வரும் அனைத்து விமான சேவைகளையும் இன்று முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

கொவிட்-19 ஐத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக ஷவேந்திர சில்வா

(UTV|கொழும்பு) – இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கொவிட்-19 ஐத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ...
உள்நாடு

சிறைக் கைதிகளை பார்வையிடல் மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்தம்

(UTV|கொழும்பு) – சிறைக் கைதிகளை பார்வையிடுவது மறு அறிவித்தல் வரும் வரை உடனடியாக இடைநிறுத்துமாறு சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது....