Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 243 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

வேட்புமனுவை கையளித்தார் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டமைப்பில், தொலைபேசி சின்னத்தில், வன்னி மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக போட்டியிடவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரிஷாட் பதியுதீன், வவுனியா...
உள்நாடு

பேருவளையில் விருந்துபசாரத்தை நடத்திய 18 பேர் க‍ைது

(UTV|பேருவளை )- பேருவளை விடுதியொன்றில் விருந்துபசாரத்தில் ஒன்றுகூடிய 18 பேர் அடங்கிய குழுவொன்றை பொலிசார் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக பொது இடங்களில் ஒன்று கூடல், சுற்றுலா, விழாக்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு...
உள்நாடு

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடுவதில் தாமதம்

(UTV|கொழும்பு)- 2019 ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் காலம் இன்றுடன் நிறைவு

(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் காலம் இன்று(19) மதியம் 12 மணியுடன் நிறைவடைய உள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று முதல் பயணிகள் விமானம் தரையிறங்குவதற்கு தடை

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை கட்டுபடுத்தும் நோக்கில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், விமானங்கள் தரையிறங்குவது இன்று(19) அதிகாலை 4 முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன....
உள்நாடுசூடான செய்திகள் 1

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்

(UTV|புத்தளம்) –  புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(19) காலை 8 மணிக்கு நீக்கிக்கொள்ளப்படவுள்ளது...
உள்நாடுவணிகம்

பெரிய வெங்காயத்திற்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்

(UTV|கொழும்பு) – ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் அதிகூடிய சில்லைறை விலையாக 150 ரூபா நிர்ணய விலையை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது....
உள்நாடு

சுற்றுலாப் பயணங்களுக்கு மீள் அறிவித்தல் வரை தடை

(UTV|கொழும்பு) -உள்நாட்டினுள் யாத்திரை மற்றும் சுற்றுலாப் பயணங்கள் இன்று முதல் மீள் அறிவித்தல் வரை முழுவதுமாக தடை செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பிற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான...