Category : உள்நாடு

உள்நாடு

மாஸ்க் தொடர்பில் சுகாதார அமைச்சின் விசேட அறிவித்தல்

(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்ப்பட்டவர்கள் மற்றும் சந்தேகிக்கப்படுபவர் மாத்திரம் வாய்களை மறைப்பதற்கான கவசங்களை அணிந்திருத்தல் வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

கொழும்பில் இன்று நீர் வெட்டு

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு 1,2,3,6,7,8,9,10,11,12,13 ஆகிய பகுதிகளில் இன்று நண்பகல் 1.00 தொடக்கம் இரவு 10.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது...
உள்நாடு

அடுத்த இருவாரம் முக்கியமானது

(UTVNEWS | COLOMBO) –அடுத்த இரண்டு வாரகாலத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதற்காக மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் முகாம்கள் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது. அமைச்சரவை...
உள்நாடுசூடான செய்திகள் 1

எரிபொருள் தடையின்றி கிடைக்கும் – மஹிந்த அமரவீர

(UTVNEWS | COLOMBO) –எரிபொருளை தடையின்றி தொடர்ச்சியான பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசு சிறந்த பொறிமுறையை கையாள்வதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அவர்...
உள்நாடுவணிகம்

பொலித்தீன் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய தடை

(UTV|கொழும்பு)- தேசிய தொழில்சார் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் பொலித்தீன் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்படும் என அமைச்சரவையின் இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்....
உள்நாடுவணிகம்

மேல் மாகாணத்தில் ´நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்´

(UTVNEWS | COLOMBO) -கூட்டுறவு திணைக்களத்தினால்  ´நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்´ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்யும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடுவணிகம்

தனிநபர் கடன்கள் அறவீடு ஏப்ரல் 30 வரை இடைநிறுத்தம்

(UTVNEWS | COLOMBO) –அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களின் சம்பளத்தை ஆதாரமாக வைத்து வழங்கப்பட்ட தனிநபர் கடனுக்கான தவணைக் கட்டணம் ஏப்ரல் 30ஆம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான கலாநிதி பந்துல...
உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து 223 பேர் வீட்டுக்கு

(UTVNEWS| COLOMBO) -வெளிநாட்டில் இருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 311 பேர் இன்று அங்கிருந்து வெளியேறி தங்களது வீடுகளுக்கு சென்று உள்ளனர். அந்த வகையில் கந்தகாடு (42), தியதலாவா...
உள்நாடு

யாழ். வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் இல்லை

(UTVNEWS| JAFFNA) -கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தவர்கள் அனைவருக்கும் நடந்த வைத்திய பரிசோதணையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை...
உள்நாடுசூடான செய்திகள் 1

யாழ். மாவட்டத்திற்கான ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –யாழ். மாவட்டத்திற்கான ஊரடங்கு சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.  நாளைய தினம் வடமாகாணத்தின் யாழ். மாவட்டம்  தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6.00 மணிக்கு...