Category : உள்நாடு

உள்நாடு

யாழ். சிறைச்சாலையில் இருந்து 17 பேர் விடுதலை

(UTV|கொழும்பு) – இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் சிறைச்சாலையில் உள்ளவர்கள் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் 512 கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

மக்கள் நியாயமான முறையில் வாழ உண்மையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்

(UTV|கொழும்பு) – நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன், மக்கள் நியாயமான முறையில் வாழ உண்மையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கிடைக்கப்பெற்ற சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்

(UTV|கொழும்பு) – கால­னித்­துவ ஆட்­சியில் இருந் து 1948ஆம் ஆண்டு சட்­ட­ரீ­தி­யாக கிடைக்கப் பெற்ற சுதந்­திரம் 2015ஆம் ஆண்டு தவ­றான அர­சியல் செயற்­பாட்டின் ஊடாக இல்­லாமல் போகும் அபா­யத்தை எதிர்கொண்­டது. கிடைக்கப்பெற்ற சுதந்­திரம் பாது­காக்­கப்­பட...
உள்நாடு

சூழல் நேயமிக்க பல வேலைத் திட்டங்களை இன்று முதல் அமுலுக்கு

(UTV|கொழும்பு) – சூழல் நேயமிக்க பல வேலைத் திட்டங்களை இன்று(04) முதல் அமுல்படுத்த மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

UTV உடன் 72வது சுதந்திர தினம் [VIDEO]

(UTV|கொழும்பு) – இலங்கையானது தனது 72வது சுதந்திர தின விழாவினை இன்று(04) கொழும்பு – சுதந்திர சதுக்கத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது....
உள்நாடு

இன்று விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

(UTV|கொழும்பு) – 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்துள்ள வீதிகளில் இன்று (04) காலை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன....
உள்நாடு

நாளாந்தம் 2 மணித்தியாலம் மின்சார இடைநிறுத்தம்

(UTV|கொழும்பு) – நாளாந்தம் 2 மணித்தியாலயத்திற்கு மின்சார விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு மின்சார சபை தீர்மானித்திருந்தது....
உள்நாடு

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 43 சந்தேக நபர்கள் கைது

(UTV|கொழும்பு) – கடந்த 36 மணிநேரத்தில் வடக்கு கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 590 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது....
உள்நாடு

சிறுபான்மை சமூகத்துக்காக குரல்கொடுப்போரை வீழ்த்த சூழ்ச்சி – ரிஷாத்

(UTV|கொழும்பு) – பெரும்பான்மை பலமில்லாத இந்த சிறுபான்மை அரசு, சிறுபான்மை மக்களுக்கு இருக்கும் வரப்பிரசாதங்களையும் விஷேட உரிமைகளையும் பறிப்பதற்கு தற்போதிலிருந்தே முஸ்தீபுகளை மேற்கொண்டு வருவதாகவும், பொதுத்தேர்தலில் தனியாகவோ அல்லது அறுதிப் பெரும்பான்மையுடனோ ஆட்சி அமைத்துக்கொண்டால்,...