நாளை தினத்திற்குள் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு
(UTVNEWS | கொழும்பு) -அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்களுக்கு இன்று மற்றும் நாளை தினத்திற்குள் அதனை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....