Category : உள்நாடு

உள்நாடு

மேல்மாகாணத்திற்கான ஊரடங்கு தளர்வு குறித்து அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  மேல்மாகாணத்திற்கான ஊரடங்கு சட்டம் தொடர்பான அடுத்த கட்ட தீர்மானத்தை இன்றைய தினம் கிடைக்கவுள்ள பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே எடுக்கவுள்ளதாக அரச தரப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 30 பேர் தாயகத்திற்கு

(UTV | கொழும்பு) –  இந்தியாவின் சென்னையில் இருந்து 11 பேரும் , கட்டார் தோஹாவில் இருந்து 18 பேரும் , அபுதாபியில் இருந்து ஒருவரும் இன்று காலை இலங்கை வந்தடைந்ததாக இலங்கை இராணுவம்...
உள்நாடு

மூன்றாவது அலையின் கோரத்தினை தாங்க முடியாது

(UTV | கொழும்பு) – இரண்டு வருட காலம் இந்த வைரசுடன் வாழும் நிலையை உலக மக்கள் எதிர்கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கொரோனா நோயாளிகளுக்கான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றாளர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 நாட்களின் பின்னர் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் வைத்தியாசலையில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

உலர் உணவுப்பொதி : மக்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஒரு வீட்டில் இரண்டு குடும்பங்களுக்கு மேல் வசிப்பார்களாயின், கிராம உத்தியோகத்தவர் மூலம் அது தொடர்பாக உறுதிப்படுத்தபடுமாயின், அவர்களுக்கும் தனித்தனியாக ரூபா 10,000 பெறுமதியான...
உள்நாடு

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தொடர்ந்தும் யோசனை

(UTV | கொழும்பு) – பாடசாலைகளில் 50 சதவீத மாணவர்களை பாடசாலைகளுக்கு வரவழைத்து நேரமாற்றம் இன்றி, சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கல்வி செயற்பாடுகளை நடத்துவது குறித்த யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 150 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் மக்களுக்கான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையின் பல பகுதிகளில் தரமற்ற கை சுத்திகரிப்பான் (Hand Sanitizer)விற்பனை செய்யப்படுவதாக தங்களுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான தரமற்ற கை சுத்திகரிப்பான்...
உள்நாடு

வீதி சோதனை சாவடிகளை அதிகரிக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் இன்று மற்றும் நாளைய தினம் வீதி சோதனை சாவடிகளை அதிகளவில் பயன்படுத்துவதற்கு பொலிசார் தீர்மானித்துள்ளனர்....