(UTV|கொழும்பு) – நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்றிரவு(13) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்....
(UTV|கேகாலை ) – வரகாபொலை – கனேகம பகுதியில் வீடு ஒன்றில் இன்று(14) அதிகாலை இனந்தெரியாத ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 22 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....
(UTV|கொழும்பு) – நேற்று(13) திடீரென கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட லயன் எயார் (Lion Air) விமானத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று(14) முன்னெடுக்கப்படவுள்ளன....
(UTV|கொழும்பு ) – வெள்ளை வேன் ஊடக சந்திப்பு விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 17 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
(UTV|கொழும்பு) – மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு தேவையான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் போதுமான நிதியை வழங்காவிடின் பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்....
(UTV|கொழும்பு) – கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் ரோஹன லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார்....