10 மணிநேர நீர்வெட்டு குறித்து கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!
திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டு நாளை வியாழக்கிழமை (23) காலை 10.00...
