பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக இடைநிறுத்த வேண்டும் – மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்
இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) உடனடியாக இடைநிறுத்த வேண்டும் எனவும், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை (Online Safety Act) முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...