Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

ஹெரோயின் போதைப்பொருட்களை பொதி செய்யும் 45,000 தாள்கள் மீட்பு – ஒருவர் கைது

editor
ஹெரோயின் போதைப்பொருட்களைப் பொதி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் 45,000 தாள்கள் (1″x1″) மீட்கப்பட்டுள்ளதோடு, அதனை அச்சிட்ட நிறுவனம் சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 09ஆம் திகதி பாணந்துறைப் பிரிவு குற்றப் புலனாய்வுப்...
அரசியல்உள்நாடு

மாகாண சபைத் தேர்தல் குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட அறிவிப்பு

editor
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்வதற்கும், தேர்தலை விரைவாக நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படும் என்று சபைத் முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில்...
உள்நாடுபிராந்தியம்

16 வயதுடைய சிறுமி கொலை – கம்பளையில் சோகம்

editor
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று (14) இரவு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட சிறுமி மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியைச் சேர்ந்த...
உள்நாடு

சில மருத்துவர்களால் வழங்கப்படும் தெளிவற்ற மருந்துச்சீட்டுகள் குறித்து வெளியான அறிவிப்பு

editor
மருந்துச் சீட்டுகளை எழுதுவது மற்றும் பரிந்துரைப்பது தொடர்பான அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்களை வலியுறுத்தி இலங்கை மருத்துவ சபையானது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சில மருத்துவர்களால் வழங்கப்படும் தெளிவற்ற மருந்துச்சீட்டுகள் குறித்து மருந்தாளுநர்கள்...
அரசியல்உள்நாடு

இலங்கை – ஓமான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவு

editor
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்கள் பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – ஓமான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். கௌரவ சபாநாயகர் (வைத்தியர்)...
உள்நாடு

பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

editor
அடுத்த வருடத்திற்கான பாடசாலை பரீட்சைகளின் திகதிகள் குறித்த அறிவிப்பை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் பெப்ரவரி 17 ஆம் திகதி...
அரசியல்உள்நாடு

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களை கௌரவித்த ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

editor
அண்மையில் நடைபெற்ற 3 ஆவது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி மற்றும் 4 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த ஆண், பெண் விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு...
உள்நாடு

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
நாட்டிற்கு கிழக்காக விருத்தியடைந்த ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. இத்தொகுதியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...
உள்நாடுபிராந்தியம்

தற்கொலை செய்யப்போவதாக மனைவியை மிரட்டிய நபர் பலி – விளையாட்டு வினையானது

editor
தற்கொலை செய்யப்பதாவதாக மனைவியை மிரட்டியவர், கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (14) அதிகாலை உயிரிழந்துள்ளார். உரும்பிராய் தெற்கு, உரும்பிராய்...
அரசியல்உள்நாடு

நுகேகொடையில் ஆர்ப்பாட்ட பேரணி – ஐக்கிய தேசியக் கட்சியின் அதிரடி தீர்மானம்

editor
எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகளின் பேரணியில் பங்கேற்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று...