Category : உள்நாடு

உள்நாடு

பசிந்து ஹிருஷான் விபத்து தொடர்பில் நால்வர் கைது

(UTV|கொழும்பு) – ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழக மாணவன் பசிந்து ஹிருஷான் விபத்து தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலை மாணவரின் உடல்நிலை தேற்றம்

(UTV|கொழும்பு) – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவனின் உடல்நிலை தேறிவருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது....
உள்நாடு

பழைய பாராளுமன்றத்தை பார்வையிட சந்தர்ப்பம் [VIDEO]

(UTV|கொழும்பு) – பழைய பாராளுமன்றமாகிய தற்போதைய ஜனாதிபதி செயலகத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான...
உள்நாடு

வௌிநாடுகளுக்கு செல்வதை காலம் தாழ்த்துமாறு கோரிக்கை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவும் நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வதை காலம் தாழ்த்துமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது....
உள்நாடு

ரவி உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மனு இன்று பரிசீலனை

(UTV|கொழும்பு) – தமக்கு எதிரான பிடியாணையை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பரிசீலிக்க உள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – முதலாவது இலங்கையர் அடையாளம் [VIDEO]

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

ஶ்ரீ.சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

(UTV|கொழும்பு) – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இன்று(11) மாலை நடைபெறவுள்ளது....
உலகம்உள்நாடு

ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு இலங்கையருக்கு கொரோனா தொற்று

(UTV| ஐக்கிய அரபு அமீரகம்) –   ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளான 15 பேர் இணங்காணப்பட்டுள்ளதாகவும் அதில் இலங்கையர்கள் இருவர் உள்ளடங்குவதாகவும் கல்ஃப் செய்திச் சேவை தெரிவித்துள்ளது....
உள்நாடு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளருக்கு மீண்டும் பிடியாணை

(UTV|கொழும்பு)- அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ல் கே. வீரசிங்கவை உடனடியாகக் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது....