(UTVNEWS | COLOMBO) –மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 54 பேர் குணமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....
(UTVNEWS | COLOMBO) –கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் எந்வொரு கொரோனா வைரஸ் நோயாளியும் பதிவாகவில்லை என சுகாதார சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில்...
(UTVNEWS | COLOMBO) – சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புயை பொது ஜன முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளது. இவர் 13 வயதுடைய சிறுமியை...
(UTVNEWS | COLOMBO) -இந்த மாத இறுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் ஒன்று அல்லது இரண்டாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் மருத்து புள்ளிவிபரவியல் சர்வதேச நிபுணர் மருத்துவர் ரவீந்திர ரன்னன்எலிய...
(UTVNEWS | COLOMBO) – நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவருகின்ற நிலையில், நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக கடற்படைத் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா...
(UTV|கொழும்பு)- 2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கணினிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்துவருவதாக பரீட்சை திணைக்கள ஆணையர் நாயகம்...
(UTV|கொழும்பு)- நாட்டின் அரிசி ஆலை உரிமையாளர்களின் சேவை மறு அறிவித்தல் வரை கொவிட் 19 அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விநியோகம், அரிசி...
(UTV|COLOMBO) – நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்....