மத்துகம, அதுல் முதலி மகா வித்தியாலயத்திற்கு பின்புறம் உள்ள வீதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது....
மொரட்டுவையில் தான் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தேர்தல் சட்டத்தை மீறியதாகக் கருதப்பட்டால், தேர்தல் ஆணையம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தான் மதிப்பேன் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறுகிறார். 2025 உள்ளூட்சித் தேர்தலில் வாக்களித்த...
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமான நிலையில் மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது. இதற்கமைய, தேர்தல் மாவட்டங்கல் பலவற்றில் மாலை 04 மணி வரையலான வாக்குப்பதிவு வீதம்...
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு வரும் நிலையில், அனைத்து சபைகளிலும் அதிகூடிய ஆசனங்களைப் பெறுவோம் என்ற...
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களினதும் அதிகாரத்தையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என வர்த்தக உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். கட்சி உறுப்பினர்களுடன் வாக்களிக்க...
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06) மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது. 2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06)...
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வாக்கினை கொழும்பு பஞ்சிகாவத்த அபே சுந்தரராமய விகாரையில் பதிவு செய்துள்ளார். வியட்நாமில் இருந்து இன்று (06) நாடு திரும்பிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது...
புத்தளம் ரத்மல்யாய அல்காசிமி சிட்டி பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஒருவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம், ரத்மல்யாய – அல்காசிமி சிட்டி பகுதியிலுள்ள வாக்கு சாவடிக்கு அண்மித்த பகுதியில் கட்சியொன்றின்...
மன்னார், முசலி பிரதேசத்தில் மக்களுக்கு வீடு தறுவதாக ஏமாற்றி வாக்குகளை சூறையாட முற்பட்ட முஸ்லிம் ஹேண்ட் (UK) நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியும், ISRC நிறுவனத்தின் தவிசாளருமான மிஹ்லார் முசலி மக்களால் விரட்டியடடிக்கப்பட்டு, மக்களால் தேர்தல்...
இன்று (06) பிற்பகல் 02 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 45% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு, மன்னார் – 54%இரத்தினபுரி –...