Category : உள்நாடு

உள்நாடு

“ஊர்வலங்கள் மேளதாளங்கள் அன்றி உணர்வு ரீதியாக கொண்டாடுவோம்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

(UTV|கொழும்பு )- தொழிலாளர் வர்க்கத்தினரின் உழைப்பு, அர்ப்பணிப்பு, வாழ்க்கைப் போராட்டங்களுக்கு விடிவு, விடுதலை கிடைக்க வேண்டுமெனக் கூறியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்பதியுதீன், அதிகாரத் தொனியில் உழைப்பாளிகளை...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 666 ஆக அதிகரிப்பு

(UTV|கொவிட்-19)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்...
உள்நாடு

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 9 பேர் கடற்படையினர்

(UTV|கொழும்பு )- நேற்றைய தினம்(30) கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  அவர்களுள் 9 பேர் கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்...
உள்நாடு

தேசிய வெசாக் வாரம் அறிவிப்பு

(UTV|கொழும்பு )- எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை தேசிய வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பௌத்த அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெசாக் பௌர்ணமி தினமான எதிர்வரும்...
உள்நாடு

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து செய்யப்பட்ட காலம் தொடர்ந்தும் நீடிப்பு

(UTV|கொழும்பு )- பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து செய்யப்பட்ட காலம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் இரத்து செய்யப்பட்ட விடுமுறை எதிர்வரும்...
உள்நாடு

பிரதமரின் தொழிலாளர் தின வாழ்த்து

(UTV|கொழும்பு )- முழு உலகிலுமுள்ள உழைக்கும் மக்கள் இந்த முறை கொவிட்-19 தொற்றுநோய்க்கு முகங்கொடுத்தபடியே உலக தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலக தொழிலாளர் தினத்தை...
உள்நாடு

பல துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

(UTV|கொழும்பு )- பல துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தனதெரிவித்துள்ளார். சிறிய மற்றும் நடுத்தர தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நிதி வசதியை வழங்குவதற்கும், மூடப்பட்ட...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் தொழிலாளர் தின வாழ்த்து செய்தி

(UTV|கொழும்பு )- சர்வதேச தொழிலாளர் தினம் உழைக்கும் மக்களின் ஒற்றுமை, பலம் மற்றும் புரட்சிப் பண்பை உலகுக்கு எடுத்துக்காட்டும் சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 665 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு )- நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 665 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில்...
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 15 பேர் குணடைந்தனர்

(UTV | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 15 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது இதற்கமைய, குணமடைந்தோர் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது...