(UTV| கொழும்பு)- அரிசி வகைகளுக்கான அதி கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடு ஒரு கிலோ 96 ரூபாவாகவும், சம்பா 98 ரூபாவாகவும், கீரி சம்பா ஒரு கிலோவுக்கு 125 ரூபாவாகவும் அதி...
(UTV| கொழும்பு)- 2021 ஆம் ஆண்டுக்கு அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்படிவம் கல்வி மற்றும் அறிவுறுத்தல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, முதலாம் தரத்துக்கு தமது பிள்ளைகளை அனுமதிக்க எதிர்பார்த்துள்ள...
(UTV| கொழும்பு)- வௌிநாடுகளிலிருந்து இலங்கை வந்தவர்களில் 283 பேர் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் குவைத்திலிருந்து வந்த 137 பேர் அடங்குவதாக இராணுவத்...
(UTV| கொழும்பு)- 2020 /2021 கல்வி ஆண்டுக்கான பல்கலைகழக அனுமதிக்கான இணையதளம் மூலமான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் காலம் ஜூன் 2 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
(UTV| கொழும்பு)- ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நாளை(28)...
(UTV | கொழும்பு) -அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுதாபம் தெரிவித்துள்ளார். அன்னாரின் திடீர் மறைவு குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ஆறுமுகன் தொண்டமான் மறைவு இலங்கை மக்களுக்கும், அந்நாட்டிற்கும்...
(UTV | கொழும்பு) – கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் ஜூன் 1o ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தால்...
(UTV | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 17 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று(26) வெளியேறியுள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
(UTV | கொழும்பு) – இடைநிறுத்தப்பட்ட மலையகத்திற்கான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பதுள்ளை புகையிரத நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி புகையிரதம் ஒன்று இன்று சேவையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையுடன் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. அந்தவகையில், கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி,...