Category : உள்நாடு

உள்நாடு

வெல்லம்பிடிய பகுதியில் உள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ

(UTV | கொழும்பு) – வெல்லம்பிடிய – வென்னவத்த பகுதியில் உள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக  கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்....
உள்நாடுவிளையாட்டு

அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் செஹான் மதுசங்க இடைநீக்கம்

(UTV | கொழும்பு) – போதைப்பொருளுடன் கைதான கிரிக்கெட் வீரர் செஹான் மதுசங்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கட்  வீரர் செஹான் மதுசங்க பன்னலை பொலிஸாரினால் கைது...
உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரிப்பு

(UTV | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 17 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று (26) வெளியேறியுள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த...
உள்நாடு

மறு அறிவித்தல் வரை ஓட்டுனர், நடத்துனர் விடுமுறை இரத்து

(UTV | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் கடமையாற்றும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை மறு அறிவித்தல் வரை  இரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஆறாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

(UTV | கொழும்பு) –தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்றைய தினம் (26) ஆறாவது நாளாக உச்ச நீதிமன்றில் பரிசீலிக்கப்படவுள்ளது. ஜூன் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால்...
உள்நாடு

மத்தளவிலிருந்து 160 பணியாளர்கள் தென் கொரியா பயணம்

(UTV | கொழும்பு) -மத்தள விமான நிலையத்திலிருந்து தென் கொரியாவுக்கு பணியாளர்களை அனுப்பும் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முகாமையாளர் தெரிவித்துள்ளார். குறித்த  பணியாளர்கள் மியன்மார் விமான சேவைக்கு சொந்தமான MAI 8M801...
உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 445 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி...
உள்நாடுசூடான செய்திகள் 1

குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த 90 பேருக்கு கொரோனா உறுதி

(UTV | கொழும்பு) – குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த 90 பேர் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பரீட்சைக்கான கால அட்டவணையில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை

(UTV | கொழும்பு) -சமூக ஊடகங்களில் பரப்பப்படும் உயர்தர பரீட்சைக்கான கால அட்டவணையில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். உயர்தர பரீட்சைகள் தொடர்பில் கல்வியமைச்சும்,...
உள்நாடு

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

(UTV | கொழும்பு) – இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 41 பேரில் 40 பேர் குவைத் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள். ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா...