Category : உள்நாடு

உள்நாடு

பல்கலைக்கழக மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் கைது!

editor
சுகாதார அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உட்பட ஒரு குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். பல கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார அறிவியல் பட்டதாரிகள் சங்கம் நடத்திய...
உள்நாடு

இலங்கை வரலாற்றில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக முதல் முறையாக பெண்ணொருவர் நியமனம்..!

editor
இலங்கை வரலாற்றில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக (Commissioner general of examination) முதல் முறையாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் 11 ஆவது பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வியாழக்கிழமை (மே...
உள்நாடு

நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள் திடீர் பரிசோதனை – 11 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

editor
பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் பேருந்துகளை பரிசோதிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹட்டனில் இருந்து...
அரசியல்உள்நாடு

கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள்

editor
கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் (15) கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் தொழில் பிரதியமைச்சருமான மஹிந்த ஜயசிங்க தலைமையில் கம்பஹா மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மாவட்டத்திலுள்ள...
உள்நாடு

விசாரணைக் குழுவின் முன் ஆஜராக உள்ள தேசபந்து தென்னகோன்

editor
மே 19 ஆம் திகதி பிற்பகல் 2:00 மணிக்கு, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரிக்கும் விசாரணைக் குழுவின் முன் ஆஜராக உள்ளார்....
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா மீது இலஞ்ச ஆணைக்குழு வழக்குத் தொடர நடவடிக்கை

editor
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவர் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளது. 2014ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவி நிறைவு ஆண்டு...
அரசியல்உள்நாடு

பாலஸ்தீனத்திற்கான 77வது அல்-நக்பா நினைவு தின நிகழ்வில் பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி பங்கேற்பு.!

editor
‘நக்பாவை முடிவுக்குக் கொண்டு வருதலும் பாலஸ்தீன மக்களின் பிரிக்க முடியாத உரிமைகளை அடைவதற்கான சர்வதேச நடவடிக்கையும்’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற நக்பா நினைவு தின நிகழ்வு, நேற்று (15) கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ...
உள்நாடுபிராந்தியம்

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு – தப்பியோடிய மூவரை கைது செய்வதற்கு விசாரணை

editor
காலி, தெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடங்கொட பகுதியில், கிங் கங்கைக்கு அருகில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து தப்பியோடிய மூன்று சந்தேக நபர்களை கைது செய்வதற்கு விசாரணைகள்...
உள்நாடு

210 மில்லியன் பெறுமதியான தங்கக் கடத்தல் முறியடிப்பு!

editor
வாகன உதிரிப் பாகங்களுக்குள் மறைத்து 210 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்கத்தை கடத்திய இரண்டு தொழிலதிபர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டனர். விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறையுடன் இணைக்கப்பட்ட...
அரசியல்உள்நாடு

சாமர தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பகிரங்க கருத்து தவறானது – இலஞ்ச ஆணைக்குழு அறிவிப்பு

editor
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி...