Category : உள்நாடு

உள்நாடு

இதுவரை 1,076 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேர காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 152 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

பேருந்து சேவைகள் மட்டுப்படுத்த நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நகரங்களின் எல்லை வரை பேரூந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாடு

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்ச நிலைமையைக் கருத்திற் கொண்டு மோட்டார் வாகன திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

தபால் நிலையங்களின் சேவைகள் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –  நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக, மத்திய தபால் பரிமாற்றகம் மற்றும் தபால் தலைமையகத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் இடம்பெறமாட்டாது என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது....
உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வடைந்துள்ளது. BE INFORMED WHEREVER...
உள்நாடு

ரயில் சேவைகள் நிறுத்தம்

(UTV | கொழும்பு) –  க.பொ.தர உயர்தர மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள புகையிரதங்களைத் தவிர, பிரதான மார்க்கம், களனிவௌி மற்றும் புத்தளம் மார்க்கங்களில் ரயில் சேவைகளும் நாளை(26) தொடக்கம் இரத்துச் செய்யப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு...
உள்நாடு

மறுஅறிவித்தல் வரையில் ஊரடங்கு தொடரும்

(UTV | கொழும்பு) -அளுத்கமை, பேருவளை மற்றும் பயாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மறுஅறிவித்தல் வரையில் நீடிக்கப்பட்டிருக்கும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

அனைத்து தபால் ரயில் சேவைகளும் இரத்து

(UTV | கொழும்பு) – ஊரடங்கு காரணமாக இன்று இரவு கொழும்பில் இருந்து புறப்படும் அனைத்து இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....