Category : உள்நாடு

உள்நாடு

கொரோனா பலி எண்ணிக்கை 500ஐ தாண்டியது

(UTV | கொழும்பு) – நாட்டில் கடந்த மணித்தியாலத்தில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 5 பேர் உயிரிழத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

´அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்´

(UTV | கொழும்பு) – ´அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்´ எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என பிரதமர்...
உள்நாடு

இந்தியாவின் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் நாட்டுக்கு வருவதில் தாமதம்

(UTV | கொழும்பு) –  இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் முன்பதிவு செய்யப்பட்டுள்ள 5 மில்லியன் கொவிஷீல்ட் தடுப்பூசிகளில் 10 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டுக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன...
உள்நாடு

அரச ஊழியர்கள் அனைவரும் இன்று முதல் பணிக்கு

(UTV | கொழும்பு) – அரச நிறுவன ஊழியர்கள் அனைவரும் இன்று(08) முதல் வழமைப்போன்று பணிக்குத் திரும்ப வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ளது....
உள்நாடு

இராணுவத் தளபதிக்கும் கொவிட் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – இராணுவத் தளபதியும், கொவிட் ஒழிப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று(06) கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார்....
உள்நாடு

தனியார் பேரூந்து குடைசாய்ந்ததில் 35 பேருக்கு காயம்

(UTV |  பதுளை) – பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று பதுளை – கொழும்பு பிரதான வீதியில் எல்ல அல்ப்ப பகுதியில் குடைசாய்ந்ததில் சுமார் 35 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்....
உள்நாடு

இன்றும் உச்ச பாதுகாப்புக்கு மத்தியில் 9 சடலங்கள் அடக்கத்திற்கு

(UTV | கொழும்பு) –  மட்டக்களப்பு – ஓட்டமாவடி – சூடுபத்தினசேனை பகுதியில், இன்றைய தினம் மேலும் சில கொவிட்-19 சடலங்கள அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளுக்கு 20 மணிநேர நீர்வெட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் இன்று(06) கலை 9 மணி முதல் 20 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

நான்காவது நாளாக தொடரும் இரணைதீவு மக்களின் போராட்டம்

(UTV | கிளிநொச்சி) – கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணை தீவு மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் நான்காவது நாளாகவும் இன்றும்...