Category : உள்நாடு

உள்நாடு

சமூகத்துக்காக உழைத்ததனாலேயே முன்னாள் அமைச்சர் ரிஷாட் மீது இத்தனை எறிகணைகள்

(UTV|கொழும்பு)- முஸ்லிம்களின் “ஜனாஸாக்களை” எரித்த போது, “ஜனஸாக்கள்” போலக் கிடந்தவர்கள், இப்போது மக்களிடம் வந்து வாக்குக் கேட்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்....
உள்நாடு

தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கண்டு பிடிக்கப்பட்டார்

(UTV|கொழும்பு)- முல்லேரியா IDH மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதனை அடுத்து  குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பகுதியில் இருந்த கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ...
உள்நாடு

கொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை

(UTV|கொழும்பு)- கொழும்பில் பல பகுதிகளுக்கு நாளை(25) நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

”இடுகம’ நிதியத்தின் மீதி 1511 கோடியை தாண்டியது

(UTV|கொழும்பு)- தனிப்பட்ட நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1511 மில்லியனாக அதிகரித்துள்ளது....
உள்நாடு

பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில்

(UTV|கொழும்பு)- பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(24) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்....
உள்நாடு

தபால்மூல வாக்களிப்பு – இன்றும் சந்தர்ப்பம்

(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை இன்றும்(24) நாளையும்(25) வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது...
உள்நாடுசூடான செய்திகள் 1

IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற நபருக்கு கொரோனா உறுதி [UPDATE]

(UTV|கொழும்பு)- முல்லேரியா IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர் இன்று அதிகாலை வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

நாடளாவிய ரீதியில் நாளை முதல் அடையாளப் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் நாளை(24) முதல் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

பிறப்புச் சான்றிதழ் தொடர்பிலான புதிய அறிவித்தல்

(UTV | கொழும்பு) – பிறப்புச் சான்றிதழ் என்பதற்கு பதிலாக தேசிய பிறப்புச் சான்றிதழை அறிமுகம் செய்யவுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது....