கட்டாரிலிருந்து 264 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்
(UTV|கொழும்பு) – கட்டாரில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 264 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான, UL 218 என்ற விசேட விமானம் மூலம், கட்டாரின் தோஹா நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை...