இலங்கையில் ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள்
(UTV|கொழும்பு) – இலங்கையில் இதுவரை ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1,991 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினம்(23)...