Category : உள்நாடு

உள்நாடு

மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு இரு உறுப்பினர்கள் நியமனம்

(UTV|கொழும்பு) – மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்களாக கலாநிதி ராணி ஜயமக மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் கூடிய அரசியலமைப்பு பேரவையிலே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கொடுப்பனவுகளை செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்

(UTV | கொழும்பு) – கடந்த ஜனவரி, பெப்ரவரி மாத கொடுப்பனவுகளை செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

இதுவரை 811 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 21 கடற்படை உறுப்பினர்கள் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரையில் மொத்தமாக 811 கடற்படை...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழு இன்றும் கூடுகின்றது

(UTV|கொழும்பு) – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது. வாக்களிப்பிற்கான நேரத்தை அதிகரிப்பது தொடர்பில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன்  நாடளாவிய ரீதியில் இதுவரை நடைபெற்று...
உள்நாடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.நடராஜசிவம் காலமானார்

(UTV|கொழும்பு) – இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.நடராஜசிவம் நேற்று தனது 74 ஆவது வயதில் காலமானார். நேற்று இரவு 11.30 மணியளவில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமாகியுள்ளார். இலங்கை ஒலிபரப்புக்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொல்ஹேன்கொட – இராணுவ வீரர் தற்கொலை

(UTV|கொழும்பு) – கிருலப்பனை-பொல்ஹென்கொட இராணுவ முகாமில் கடமையாற்றும் 22 வயதுடைய இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்தது

(UTV|கொழும்பு) – நாட்டில் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்று(24) அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

முறைப்பாடுகளை பதிவுசெய்ய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

(UTV|கொழும்பு) – தேர்தல் காலப்பகுதியில் கட்சிகள், சுயேட்சை குழுக்களின் சட்டவிரோத பிரச்சாரங்கள் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடு பதிவுசெய்ய முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது....
உள்நாடு

இங்கிலாந்தில் இருந்து மேலும் 154 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – இங்கிலாந்தில் சிக்கியிருந்த 154 இலங்கையர்கள் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து இன்று(24) நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL504 விசேட விமானம் மூலம் அவர்கள் இன்று...