பொலிஸார் வராமல் வைத்தியசாலைக்குச் செல்லமாட்டேன் என அடம்பிடித்த நபர்!
தாக்குதலுக்குள்ளான நபரொருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (21) காலை வேளையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகறாறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம்...
