Category : உள்நாடு

உள்நாடு

ஸ்வர்ணமஹால் : முன்னாள் பணிப்பாளர் உள்ளிட்ட நால்வர் கைது

(UTV | கொழும்பு) – ஸ்வர்ணமஹால் நகையகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாலக்க எதிாிசிங்க குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் சரணடைந்துள்ளார்....
உள்நாடு

கோட்டா – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஜனாபதிபதி கோட்டாய ராஜபக்ஷவுடன் இருதரப்பு கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

தனியார் பேருந்து சங்கங்கள் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – தனியார் பேருந்துத் துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சில தனியார் பேருந்து சங்கங்கள் இன்று முற்பகல் கூடவுள்ளன....
உள்நாடு

மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – ஆண்டிறுதி விடுமுறையின் பின்னர் மேல் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் இன்று(06) முதல் ஆரம்பமாகின்றன....
உள்நாடு

முகக்கவசம் அணியாத 1,060 பேரிடம் கொரோனா பரிசோதனை

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தினுள் மாத்திரம் நேற்று(05) முகக்கவசம் அணியாத 1,060 பேரிடம் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்....
உள்நாடு

பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மீதான தடை நீடிப்பு

(UTV | கொழும்பு) – பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மீதான தடையை இலங்கை மத்திய வங்கி மேலும் ஆறு மாத காலத்துக்கு நீடித்துள்ளது....
உள்நாடு

உடன் அமுலுக்கு வரும் வகையில் இரு பகுதிகள் முடக்கம்

(UTV | கொழும்பு) – பூஜாபிட்டிய பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பமுனுகம திவனவத்த பகுதி மற்றும் எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகல பகுதியும் இன்று காலை 5 மணி முதல் உடன் அமுலுக்கு வரும்...
உள்நாடு

சஜித்தின் மூத்த ஆலோசகராக தயான் ஜயதிலக நியமனம்

(UTV | கொழும்பு) – சிரேஷ்ட அரசியல் ஆய்வாளரும் புகழ்பெற்ற இராஜதந்திர தூதருமான டாக்டர் தயான் ஜயதிலக, எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான மூத்த...
உள்நாடு

ஜனவாி 23 முதல் விமான நிலையங்கள் வழமைக்கு

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் 23ம் திகதி முதல் நாட்டிற்கு வருவதற்கு அனைத்து விமானங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க நாம் எதிர்ப்பார்த்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்....