Category : உள்நாடு

உள்நாடு

மேலும் 243 கொரோனா தொற்றாளர்கள் சிக்கினர்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் மேலும் 243 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மேல் மாகாணம் : வாகன வருமான அனுமதி பத்திர விநியோகம் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் பணியை மீண்டும் ஆரம்பித்தல்....
உள்நாடு

இதுவரை 12,903 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 316 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

ஜனாதிபதி கோட்டாபய பாரளுமன்றுக்கு

(UTV | கொழும்பு) –   2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் தற்போது இடம்பெற்று வருகின்றது....
உள்நாடு

அனைத்து பாடசாலைகளும் திங்களன்று ஆரம்பம்

(UTV | கொழும்பு) –    அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 23ம் திகதி மீள ஆரம்பமாகும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

லலித் வீரதுங்க – அனுஷ பெல்பிட : அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுதலை

(UTV | கொழும்பு) – ´சில் ஆடை´ வழக்கு தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோரை...
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சட்டமா அதிபரின் கோரிக்கை

(UTV | கொழும்பு) –  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தயாரிப்பதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட...
உள்நாடு

அரசின் தோல்வி ஒவ்வொரு வினாடியிலும் உறுதியாகிறது

(UTV | கொழும்பு) – அரசாங்கம் பதவிக்கு வந்து 1 வருட காலம் பூர்த்தியாகின்ற நிலையில், அரசாங்கத்தின் தோல்வி ஒவ்வொரு வினாடியிலும் உறுதி செய்யப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்....
உள்நாடு

தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு ஊடாக நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  தூரப் பிரதேசங்களில் இருந்து கொழும்பு கோட்டை பேரூந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்துக்கு வருகை தருவோர், இந்த பகுதிகளில் தேவையற்ற விதத்தில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என பொலிஸார்...